ராவணன் என்றால் எல்லோருக்கும் நினைவுக்கு வருவது மாற்றான் மனைவியைக் கடத்தியவன் என்பதே... ஆனால் ராவணன் என்பதற்கு இன்னொரு அர்த்தம் உண்டு, அது பேருரிமையுடையவன்... இந்தக் கதையின் நாயகன் கிருஷ்ணார்ஜூனும் தன் மனைவி மீது பேருரிமை கொண்டு அவளைக் காதலால் வசியம் செய்து அவளை வசீகரித்தான். இனி ராவணன் என்றாலே பேருரிமையுடையவன் என்ற அர்த்தமே ஞாபகத்தில் வர வேண்டும். கூடவே நம் நாயகன் கிருஷ்ணார்ஜூனின் நினைவும்...!!!ராவணன் ஆட்கொண்டு விட்டான், தன்னவளை பேருரிமை கொண்டு...!!!