சாமுத்ரிகா லட்சணத்துடனும் பல கண்டிஷன்களுடனும் படித்த பண்பான பெண்ணை தேடும் நவநாகரிக உலகில் வாழும் நாயகன் ப்ரவீனுக்கு அவன் எந்த கண்டிஷனுக்கும் ஒத்து வராத, முத்தம் கொடுத்தா குழந்தை பிறக்கும் என்று நம்பிக் கொண்டு இருக்கும் பட்டிக்காட்டு பெண் லவுட் ஸ்பீக்கர் நாச்சிமுத்து (வருணிகா ) வுக்கும் எதிர்பாராமல் நடக்கும் திருமணமும் அதன் பிறகு நடக்கும் கலக்கல் கலவரங்களும் உருவாகும் காதலும் என ரொமான்ஸும் காமெடியுமாக நகரும் இந்த கதையை படித்து உங்கள் கருத்துக்களை தெரிவித்துக் கொள்ளுங்கள்...