நாயகன் சஷிவர்ணாவுக்கும் நாயகி சகானாவுக்கும் இடையில் நடக்கும் எதிர்பாராத திருமணமும், சகானாவின் காதலை ஏற்க மறுக்கும் வர்ணாவின் பிடிவாதமும் என ஆரம்பமாகும் இந்த கதை இருவருக்கும் இடையே நடக்கும் உணர்வு பூர்வமான காதல் போராட்டத்தையும் அவர்கள் வாழ்வில் ஏற்படும் தடைகளையும் மையமாக கொண்டு பல வித திருப்பங்களுடன் நகர்கின்றது. மேலும் உணவு உற்பத்தியின் போது தொழிற்சாலைகளில் நடக்கும் அளவுக்கு அதிகமான ரசாயன சேர்க்கை பற்றியும் சில கருத்துக்கள் உள்ளடங்கி உள்ள இந்த நாவலை படித்து உங்கள் கருத்துக்களை தெரிவித்துக் கொள்ளுங்கள்.